Tuesday 12 May 2009

அன்னை



பத்து மாதம் சுமந்து என்னை
பெற்றெடுத்து வளர்த்த அன்னை
என் வளர்ச்சிக்காய் உத்திரம் தன்னை
பாலாய் ஊட்டி வளர்த்தாள் என்னை
கல்வி அறிவு ஊட்டி என்னை
நல்ல வழிகாட்டுவாள் என் அன்னை




No comments:

Post a Comment